புதையல் தோண்டிய 4 பேர் கைது

Monday, 24 September 2018 - 9:03

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+4+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
அம்பாறை - லாஹூகல கோனம்பன்ன வனப்பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 4 பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்ட இவர்கள் 18 வயதுக்கும் 38 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது , சந்தேகநபர்கள் புதையல் அகழ்விற்காக கொண்டு வந்த உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.