அம்பாறை - லாஹூகல கோனம்பன்ன வனப்பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 4 பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்ட இவர்கள் 18 வயதுக்கும் 38 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது , சந்தேகநபர்கள் புதையல் அகழ்விற்காக கொண்டு வந்த உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்ட இவர்கள் 18 வயதுக்கும் 38 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது , சந்தேகநபர்கள் புதையல் அகழ்விற்காக கொண்டு வந்த உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.