கோடிக்கணக்கான தமது வைப்பு பணத்தை ஈ.டி.ஐ பணிப்பாளர்கள் மோசடி செய்துள்ள போதும் இதுவரை அரசாங்கத்தில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என ஈ.டி.ஐ வைப்பாளர்களை பாதுகாக்கும் சுயாதீன சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
ஈ.டி.ஐ பணிப்பாளர்கள் நான்கு பேரும் எந்த விதத்திலாவது வௌிநாட்டில் குடியேறினால் அதன் முழுப்பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் என அவர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.
ஈ.டி.ஐ பணிப்பாளர்கள் நான்கு பேரும் எந்த விதத்திலாவது வௌிநாட்டில் குடியேறினால் அதன் முழுப்பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் என அவர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.