கொழும்பில் இடம்பெறவுள்ள பயிலரங்கு

Saturday, 13 October 2018 - 7:55

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை வரையறுக்கும் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பயிலரங்கு கொழும்பில் இடம்பெறுகின்றது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டம், நாடாளுமன்றங்களுக்கு இடையிலான கூட்டமைப்பு ஆகியவற்றின் சுயமதிப்பிட்டு வேலைத்திட்டத்திற்கு அமைவாக இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது.

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்காக தயார்படுத்தல், அவற்றை ஒருங்கிணைத்தல், இலக்குகளை அடைவதற்கான மூலோபாயங்களை இனங்காணல் போன்ற நோக்கங்களுடன் இந்தப் பயிலரங்கு முன்னெடுக்கப்படுகின்றது.