சோமாலியாவில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் பலர் பலி

Sunday, 14 October 2018 - 21:00

%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலியாவில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் 16 பேர் மரணித்தனர்.

சோமாலியாவின் பய்டோவா நகரில் இந்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உணவகம் ஒன்றின் மீதும் விடுதியொன்றின் மீதுமே இந்த குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன

இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் அல் ஷபாப் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை அவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.