காலி - படபொல - கல்யானதிஸ்ஸ மாவத்தையில் தனியார் பேரூந்தொன்று மீது உந்துருளியொன்று மோதி இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.
தனது தந்தையுடன் இன்று காலை உந்துருளியில் பாடசாலைக்கு சென்றுக்கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
படபொல - கல்யானதிஸ்ஸ பாடசாலையில் தரம் 8இல் கல்வி கற்று வந்த மாணவரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பேரூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது தந்தையுடன் இன்று காலை உந்துருளியில் பாடசாலைக்கு சென்றுக்கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
படபொல - கல்யானதிஸ்ஸ பாடசாலையில் தரம் 8இல் கல்வி கற்று வந்த மாணவரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் பேரூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.