கூட்டு எதிர்க்கட்சியின் களுத்துறை நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம அரசாங்கத்திற்கு ஏற்றவாறு செயற்படுவதாக கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கண்டி மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சந்திப்பின் போது கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை தெரிவித்திருந்தனர்.
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரொஹான் ரத்வத்தே , மகிந்தானந்த அலுத்கமகே மற்றும் திலும் அமுனுகம ஆகியோர் குமார வெல்கமவிற்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கண்டி மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சந்திப்பின் போது கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை தெரிவித்திருந்தனர்.
கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரொஹான் ரத்வத்தே , மகிந்தானந்த அலுத்கமகே மற்றும் திலும் அமுனுகம ஆகியோர் குமார வெல்கமவிற்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்தனர்.