2019 பாதீடு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கருத்து

Monday, 15 October 2018 - 19:32

2019+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ள எதிர்வரும் வருடத்திற்கான பாதீட்டில் நிவாரணம் கிடைக்கும் என மக்கள் எதிர்ப்பார்ப்புடன் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கண்டி மாவட்ட மாநாட்டில் இன்று கலந்து கொண்டு அவர் இதனை  தெரிவித்துள்ளார்.