அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ள எதிர்வரும் வருடத்திற்கான பாதீட்டில் நிவாரணம் கிடைக்கும் என மக்கள் எதிர்ப்பார்ப்புடன் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கண்டி மாவட்ட மாநாட்டில் இன்று கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கண்டி மாவட்ட மாநாட்டில் இன்று கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.