பொதுமக்கள் பாதிப்படையும் வகையில் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 23ம் திகதி கொழும்பில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தேசிய தொழிற்சங்க மையம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் கே.டீ லால்காந்த கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இதனை தெரிவித்திருந்தார்.
அதன் தலைவர் கே.டீ லால்காந்த கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இதனை தெரிவித்திருந்தார்.