ஈ.டி.ஐ நிதி நிறுவனத்தின் பணிப்பாளர்கள் இரண்டு வாரத்தினுள் செலுத்துவதாக உறுதியளித்த 10 % வைப்பு பணம் மூன்று வாரங்கள் கடந்த நிலையிலும் இதுவரை தமக்கு வழங்கப்படவில்லை என ஈ.டி.ஐ வைப்பாளர்களின் சுயாதீன சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும் , ஈ.டி.ஐ நிறுவனம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மிகவும் மந்த கதியில் இடம்பெறுவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் , ஈ.டி.ஐ நிறுவனம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மிகவும் மந்த கதியில் இடம்பெறுவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.