சிறிய மற்றும் நடுத்தர அரசி உற்பத்தியாளர்கள் அரிசி விலையினை 10 ரூபாவால் குறைக்க உடன்படவில்லை என தெரிவித்த போதும் , நாட்டின் அரசி விலையினை கையாளும் பிரதான நெல் ஆலை உரிமையாளர்கள் 5 பேர் வர்த்தமானி அறிவித்தல் இன்றி அரிசி விலையினை குறைக்க உடன்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
சூரியவெவ பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற கூட்டமொன்றினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.
சூரியவெவ பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற கூட்டமொன்றினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.