இலங்கையின் பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் ஸ்கொட்லாந்தில் நடத்தப்பட்ட வீதியோர பிரபல்யமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ளன.
கொழும்பு பங்குச் சந்தை மற்றும் இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு என்பன இணைந்து இந்த பணிகளை முன்னெடுத்தன.
இது சாதகமான தன்மையுடன் நிறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை பங்குச்சந்தை குறித்து ஸ்கொட்லாந்தின் பங்கு முதலீட்டாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
கொழும்பு பங்குச் சந்தை மற்றும் இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு என்பன இணைந்து இந்த பணிகளை முன்னெடுத்தன.
இது சாதகமான தன்மையுடன் நிறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை பங்குச்சந்தை குறித்து ஸ்கொட்லாந்தின் பங்கு முதலீட்டாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.