தனது கைக்குழந்தையுடன் தாயொருவர் தொடரூந்து பெட்டிகளுக்கிடையில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் தீயாக பரவிவருகிறது.
குறித்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பெண்ணிற்கு தொடரூந்தில் அமர்வதற்கு இடம் கிடைக்காததால் இவ்வாறு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
எவ்வாறாயினும் , இதனை அங்கிருந்த நபரொருவர் காணொளி பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வௌியிட்டுள்ளார்.
குறித்த காணொளி கீழே...
rnrn
குறித்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பெண்ணிற்கு தொடரூந்தில் அமர்வதற்கு இடம் கிடைக்காததால் இவ்வாறு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
எவ்வாறாயினும் , இதனை அங்கிருந்த நபரொருவர் காணொளி பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வௌியிட்டுள்ளார்.
குறித்த காணொளி கீழே...
rnrn