சோமாவத்திய - ஈரியாவல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
40 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த நபர் சோமவத்தியமயானத்தின் அருகாமையில் சென்று கொண்டிருந்த போது இவ்வாறு காட்டு யானை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 கிலோ மீட்டர் வரைநடைபயணத்தினை மேற்கொள்ள முயற்ச்சித்துள்ள நிலையில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புலஸ்திஸ்ஸபுர காவற்துறை சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
40 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த நபர் சோமவத்தியமயானத்தின் அருகாமையில் சென்று கொண்டிருந்த போது இவ்வாறு காட்டு யானை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 கிலோ மீட்டர் வரைநடைபயணத்தினை மேற்கொள்ள முயற்ச்சித்துள்ள நிலையில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புலஸ்திஸ்ஸபுர காவற்துறை சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.