காவிழ்ந்த எரிபொருள் பாரவூர்தி.. சுற்றிவளைத்த பிரதேச மக்கள்!!

Wednesday, 17 October 2018 - 17:21

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF..+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21%21
கொழும்பு – பதுளை பிரதான வீதியில் ஓப்பநாயக்க – மாதொல பிரதேசத்தில் எரிபொருளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியொன்று கவிழ்ந்துள்ளது.

எனினும் விபத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்தால் சிறிது நேரம் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்ததோடு, பிரதேசவாசிகள் காவிழ்ந்துள்ள பாரவூர்தியில் இருந்து எரிபொருட்களை சேகரித்தவாறு உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதனை தடுப்பதற்காக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.