ஈ.டி.ஐ வைப்பாளர்களின் சுயாதீன சங்கம், அவர்கள் வைப்பு செய்த பணத்தை கோரி இன்று ஈ.டி.ஐ நிதி நிறுவனத்தின் இயக்குனர்களான தீபா எதிரிசிங்க மற்றும் அசங்க எதிரசிங்கவின் வீடுகளுக்கும் சென்றனர்.
கொழும்பு – பொது நூலகத்தில் இடம்பெற்ற மாநாட்டின் பின்னர் வைப்பாளர்கள் நடைபவணியாக கொழும்பு – பாரன்ஸ் பகுதியில் அமைந்துள்ள அந்த வீடுகளுக்கு சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எனினும் பைப்பாளர்கள் வரும் போது இரண்டு வீடுகளுக்கும் நுழையும் நுழைவாயில் கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில், தீபா எதிரசிங்கவின் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
பின்னர் அந்த இடத்தில் அமைதியற்ற நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பு – பொது நூலகத்தில் இடம்பெற்ற மாநாட்டின் பின்னர் வைப்பாளர்கள் நடைபவணியாக கொழும்பு – பாரன்ஸ் பகுதியில் அமைந்துள்ள அந்த வீடுகளுக்கு சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எனினும் பைப்பாளர்கள் வரும் போது இரண்டு வீடுகளுக்கும் நுழையும் நுழைவாயில் கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில், தீபா எதிரசிங்கவின் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
பின்னர் அந்த இடத்தில் அமைதியற்ற நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.