தனியார் பேருந்தும், பாரவூர்தியும் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி தனியார் பேருந்து ஒன்று அஜீஸ் நகர் அருகில் வந்தபோது தனியார் பேருந்து பாரவூர்தியுடன் மோதியுள்ளது.
இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்து 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்து 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.
தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப்படையினர் தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.