இலங்கை அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கட் போட்டி நாளைய தினம் இடம்பெறவுள்ளது.
கண்டி பல்லேகலை மைதானத்தில் முற்பகல் 10.00 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பிக்கப்பட உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, 2க்கு0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கண்டி பல்லேகலை மைதானத்தில் முற்பகல் 10.00 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பிக்கப்பட உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, 2க்கு0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.