மகளீர் தொடரோட்டம் போட்டியில் கலந்து கொண்ட பெண்ணொருவர் தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் கவனம் தற்சமயம் திரும்பியுள்ளது.
குறித்த போட்டி ஜப்பானின் புகோகா நகரில் இடம்பெற்றுள்ளது.
போட்டியில் கலந்து கொண்டு ஓடிய வீராங்கனை மற்றைய வீராங்கனைக்கு கோலினை ஒப்படைப்பதற்கு 200 மீற்றர் தொலைவில் கால் தவறி விழுந்துள்ளார்.
பின்னர் , அந்த வீராங்கனையால் எழுந்து ஓட முடியாத நிலையில் , அவர் முழங்காலில் நடந்து சென்று கோலினை மற்றைய வீராங்கனைக்கு கொடுக்க தீர்மானிக்கிறார்.
அதன்படி , சுமார் 200 மீற்றர் தூரத்தை அவர் முழங்காலில் நடந்து சென்று மற்றைய வீராங்கனைக்கு கோலினை ஒப்படைத்துள்ளார்.
இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்ற நிலையில் , அவருக்கு சர்வதேச ரீதியில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த காணொளி கீழே....
rn rnrnrn
rnrnrn rnrnrn
குறித்த போட்டி ஜப்பானின் புகோகா நகரில் இடம்பெற்றுள்ளது.
போட்டியில் கலந்து கொண்டு ஓடிய வீராங்கனை மற்றைய வீராங்கனைக்கு கோலினை ஒப்படைப்பதற்கு 200 மீற்றர் தொலைவில் கால் தவறி விழுந்துள்ளார்.
பின்னர் , அந்த வீராங்கனையால் எழுந்து ஓட முடியாத நிலையில் , அவர் முழங்காலில் நடந்து சென்று கோலினை மற்றைய வீராங்கனைக்கு கொடுக்க தீர்மானிக்கிறார்.
அதன்படி , சுமார் 200 மீற்றர் தூரத்தை அவர் முழங்காலில் நடந்து சென்று மற்றைய வீராங்கனைக்கு கோலினை ஒப்படைத்துள்ளார்.
இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்ற நிலையில் , அவருக்கு சர்வதேச ரீதியில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த காணொளி கீழே....
rn rnrnrn
rnrnrn rnrnrn