நீதிமன்றில் முன்னிலையான ரவியின் புதல்வி (காணொளி)

Monday, 12 November 2018 - 21:56

+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உண்மைக்கு புறம்பான அறிவிப்பை வௌியிட்ட சம்பவம் தொடர்பில் அவரின் புதல்வியான ஒனெலா கருணாரத்ன இன்று நீதிமன்றில் முன்னிலையானார்.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவின் உத்தரவிற்கு அமைய அவர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.