முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உண்மைக்கு புறம்பான அறிவிப்பை வௌியிட்ட சம்பவம் தொடர்பில் அவரின் புதல்வியான ஒனெலா கருணாரத்ன இன்று நீதிமன்றில் முன்னிலையானார்.
கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவின் உத்தரவிற்கு அமைய அவர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவின் உத்தரவிற்கு அமைய அவர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.