நாளைய தினம் நாடாளுமன்ற தேர்வு குழுவில் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் பெயர்களை பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி , பிரதமர் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்களுக்கிடையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி , பிரதமர் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்களுக்கிடையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.