வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வரிச்சலுகை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேநேரம், எதிர்காலத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு மேலும் சலுகைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், எதிர்காலத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு மேலும் சலுகைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.