மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முன்னால் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக பம்பலபிட்டி – ஆர்.ஏ.டி. மேல் மாவத்தையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பெண்கள் அமைப்பால் உடனடியாக பொது தேர்தலை நடத்துமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பெண்கள் அமைப்பால் உடனடியாக பொது தேர்தலை நடத்துமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.