பம்பலபிட்டியில் வாகன நெரிசல்

Monday, 10 December 2018 - 15:14

%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D
மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முன்னால் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக பம்பலபிட்டி – ஆர்.ஏ.டி. மேல் மாவத்தையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பெண்கள் அமைப்பால் உடனடியாக பொது தேர்தலை நடத்துமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.