இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்ற பயங்கரம்!! - 5 பேர் படுகாயம்!!

Monday, 10 December 2018 - 16:15

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%21%21+-+5+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%21%21
முகத்துவாரம் பகுதியில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் படுகாயம்

கொழும்பு - முகத்துவாரம் - பஞ்ஞானந்த மாவத்தை பிரதேசத்தில் இன்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் உட்பட 5 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த குறித்த நபர்கள் மீது உந்துருளியில் வந்தவர்கள் இவ்வாறு துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

வழக்கு விசாரணையொன்று நிறைவடைந்து மீண்டும் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தவர்கள் மீது இந்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.