முகத்துவாரம் பகுதியில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் படுகாயம்
கொழும்பு - முகத்துவாரம் - பஞ்ஞானந்த மாவத்தை பிரதேசத்தில் இன்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் உட்பட 5 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த குறித்த நபர்கள் மீது உந்துருளியில் வந்தவர்கள் இவ்வாறு துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
வழக்கு விசாரணையொன்று நிறைவடைந்து மீண்டும் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தவர்கள் மீது இந்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு - முகத்துவாரம் - பஞ்ஞானந்த மாவத்தை பிரதேசத்தில் இன்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் உட்பட 5 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த குறித்த நபர்கள் மீது உந்துருளியில் வந்தவர்கள் இவ்வாறு துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
வழக்கு விசாரணையொன்று நிறைவடைந்து மீண்டும் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தவர்கள் மீது இந்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.