திசர நாணாயக்கார விளக்கமறியலில்

Monday, 10 December 2018 - 18:57

+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதேச சபை உறுப்பினரொருவரின் வீட்டை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுச நாணாயக்காரவின் சகோதரரான திசர நாணாயக்கார எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.