ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதேச சபை உறுப்பினரொருவரின் வீட்டை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுச நாணாயக்காரவின் சகோதரரான திசர நாணாயக்கார எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Monday, 10 December 2018 - 18:57