சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பணிகள் முன்னெடுப்பு

Thursday, 13 December 2018 - 13:05

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால், சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பேண்தகு சுற்றுலா சான்றிதழ் வேலைத்திட்டம் என்ற திட்டத்தை 2019 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த எதிர்ப்பார்ப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.