துருக்கியில் பயங்கர தொடரூந்து விபத்து

Thursday, 13 December 2018 - 19:53

%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
துருக்கி அங்காராவில் (Ankara) இன்று இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர்.

அதிவேக தொடருந்து ஒன்று கடுகதி தொடருந்து ஒன்றுடன் மோதுண்டதிலே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் 43 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் மூன்று தொடரூந்து சாரதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.