புரவெசி பலய அமைப்பின் இணை அழைப்பாளர்களான சமன் ரத்னபிரிய, காமினி வியன்கொட மற்றும் நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் இணைப்பாளர் சரத் விஜேசூரிய ஆகியோர் இன்று காவற்துறை விஷேட விசாரணை பிரிவில் முன்னிலையானார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சமன் ரத்னபிரிய கருத்து வெளியிட்டதாக பிவித்துரு ஹெல உறுமய காவற்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்தது.
இந்த முறைப்பாடு தொடர்பில வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த 3 பேரும், இன்று முற்பகல் 9.45 அளவில் காவற்துறை விஷேட விசாரணை பிரிவில் முன்னிலையாகினர்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சமன் ரத்னபிரிய கருத்து வெளியிட்டதாக பிவித்துரு ஹெல உறுமய காவற்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்தது.
இந்த முறைப்பாடு தொடர்பில வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த 3 பேரும், இன்று முற்பகல் 9.45 அளவில் காவற்துறை விஷேட விசாரணை பிரிவில் முன்னிலையாகினர்.