இலங்கையின் மெய்வல்லுனரான ஹசான் இசுஃபலி, அன்டார்டிக்கா அய்ஸ் மத்தரன் ஓட்டப் பந்தயத்தை நேற்று பூர்த்தி செய்துள்ளார்.
அங்கு மரத்தன் ஓட்டத்தை பூர்த்தி செய்த முதல் இலங்கையர் என்று அவர் பதிவாகியுள்ளார்.
இந்த பந்தயத்தில் அவர் 8 மணி நேரம், 35 நிமிடங்கள் ஓடி முழுமையான தூரத்தை நிறைவு செய்துள்ளார்.
இதனை அடுத்து 7 கண்டங்களிலும் மரத்தன் போட்டிகளில் கலந்துக் கொண்டு பந்தயத் தூரத்தை நிறைவு செய்த முதலாவது இலங்கையர் என்றும் சாதனைப் படைத்துள்ளார்.
அங்கு மரத்தன் ஓட்டத்தை பூர்த்தி செய்த முதல் இலங்கையர் என்று அவர் பதிவாகியுள்ளார்.
இந்த பந்தயத்தில் அவர் 8 மணி நேரம், 35 நிமிடங்கள் ஓடி முழுமையான தூரத்தை நிறைவு செய்துள்ளார்.
இதனை அடுத்து 7 கண்டங்களிலும் மரத்தன் போட்டிகளில் கலந்துக் கொண்டு பந்தயத் தூரத்தை நிறைவு செய்த முதலாவது இலங்கையர் என்றும் சாதனைப் படைத்துள்ளார்.