லேக்ஹவுஸ் ஊழியர்கள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

Friday, 14 December 2018 - 20:15

%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
தமது நிறுவனத்தினுள் அத்துமீறி நுழைய முற்பட்டு மோதல் நிலையை ஏற்படுத்திய குழு தொடர்பில் விசேட விசாரணையொன்றை மேற்கொண்டு அவர்களை கைது செய்யுமாறு லேக்ஹவுஸ் ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் செய்தியாளர் சந்திப்பில் அதன் பிரதிநிதிகள் இதனை குறிப்பிட்டிருந்தனர்.