கொழும்பில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்படு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படை வீரர்கள் இருவரும் எதிர்வரும் 26ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த 2008ம் ஆண்டு 11 இளைஞர்கள் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவர்கள் நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த 2008ம் ஆண்டு 11 இளைஞர்கள் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.