புதிய அரசாங்கத்திற்கு மத்திய வங்கியின் பிணை முறி மோசடி அல்லது அமைச்சர்களின் திருட்டுக்களை மறைப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
கிருலபனை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இதனை தெரிவித்தார்.
கிருலபனை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இதனை தெரிவித்தார்.