பண்டாரவளை ஒத்தகடை பிரதேசத்தில் சிற்றூந்து ஒன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று மதியம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சிற்றூந்தை மருத்துவர் ஒருவரே செலுத்தியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மருத்துவர் தியலத்தலாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று மதியம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சிற்றூந்தை மருத்துவர் ஒருவரே செலுத்தியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மருத்துவர் தியலத்தலாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.