100 அடி பள்ளத்தில் வீழ்ந்த சிற்றூந்து

Sunday, 16 December 2018 - 17:21

100+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
பண்டாரவளை ஒத்தகடை பிரதேசத்தில் சிற்றூந்து ஒன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று மதியம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சிற்றூந்தை மருத்துவர் ஒருவரே செலுத்தியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மருத்துவர் தியலத்தலாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.