ஜனாதிபதி விடுத்த செய்தி..

Sunday, 16 December 2018 - 17:31

+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF..
அரசியல்வாதிகளே, இலங்கையை அபிவிருத்தி செய்ய, பிரதான தடைக்கல்லாக அமைவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

மன்னாரில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி என்ற வகையில் கடந்த 4 வருடங்களாக தாம் கடந்து வந்த அனுபவங்களில், அரசியலில் பெரும்பாலானவர்கள் ஊழல் நிறைந்தவர்களாகவே இருப்பதை தாம் அவதானித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.