அரசியல்வாதிகளே, இலங்கையை அபிவிருத்தி செய்ய, பிரதான தடைக்கல்லாக அமைவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.
மன்னாரில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி என்ற வகையில் கடந்த 4 வருடங்களாக தாம் கடந்து வந்த அனுபவங்களில், அரசியலில் பெரும்பாலானவர்கள் ஊழல் நிறைந்தவர்களாகவே இருப்பதை தாம் அவதானித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.