மத்திய வங்கி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியல் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் எதிர் வரும் மாதம் 01 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டள்ளனர்.
சந்தேக நபர்கள் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.