நாடு பூராகவும் எதிர்ப்பு போராட்டம்

Tuesday, 18 December 2018 - 19:08

+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+
ஜனவரி 02 ஆம் திகதிக்கு முன்னர் E.T.I பணிப்பாளர் சபை , பணியாளர்களை கைது செய்யாவிடின் நாடு பூராகவும் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 E.T.I வைப்பாளர்கள் பாதுகாப்பு சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அதன் தலைவர் அனுஷா ஜயந்தி இதனை தெரிவித்துள்ளார்.