ஜனவரி 02 ஆம் திகதிக்கு முன்னர் E.T.I பணிப்பாளர் சபை , பணியாளர்களை கைது செய்யாவிடின் நாடு பூராகவும் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
E.T.I வைப்பாளர்கள் பாதுகாப்பு சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அதன் தலைவர் அனுஷா ஜயந்தி இதனை தெரிவித்துள்ளார்.
E.T.I வைப்பாளர்கள் பாதுகாப்பு சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அதன் தலைவர் அனுஷா ஜயந்தி இதனை தெரிவித்துள்ளார்.