இந்தியாவின் கொல்கத்தாவில் கிரிக்கெட் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது 21 வயது இளைஞர் ஒருவர் மைதானத்திலே மரணமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பெங்கால் கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் 'டிவிசன் 1' லீக் போட்டியில் மிலன் சமிதி - பைக்பாரா என அழைக்கப்படும் இரு அணிகளுக்கு இடையில் இடம்பெறவிருந்த போட்டிக்கான பயிற்சியின் போதே அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மைதானத்தில் மயங்கி விழுந்த இளைஞர், சக வீரர்களால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கின்ற போதே மரணமடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பெங்கால் கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் 'டிவிசன் 1' லீக் போட்டியில் மிலன் சமிதி - பைக்பாரா என அழைக்கப்படும் இரு அணிகளுக்கு இடையில் இடம்பெறவிருந்த போட்டிக்கான பயிற்சியின் போதே அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மைதானத்தில் மயங்கி விழுந்த இளைஞர், சக வீரர்களால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கின்ற போதே மரணமடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.