இலங்கையினுள் சட்டத் துறைக்கு சேவைகள் வழங்குவதை தடுக்கும் உத்தரவை கோரி சீன நிறுவனமொன்றுக்கு எதிராக சட்டத்தரணியொருவர் இன்று உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
நிறுவன பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சீன நிறுவனமொன்று சட்டத்துறைக்கு சேவைகளை வழங்குவதற்கு கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நிறுவனம் சட்டத்துறைக்கு சேவையினை வழங்குவதன் ஊடாக இந்நாட்ட சட்டம் மற்றம் சட்டத்துறையினரின் அடிப்படை உரிமை மீறப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவன பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சீன நிறுவனமொன்று சட்டத்துறைக்கு சேவைகளை வழங்குவதற்கு கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நிறுவனம் சட்டத்துறைக்கு சேவையினை வழங்குவதன் ஊடாக இந்நாட்ட சட்டம் மற்றம் சட்டத்துறையினரின் அடிப்படை உரிமை மீறப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.