கொழும்பு - அவிசாவளை - பழைய வீதி -ஹேவாகம பிரதேசத்தில் அரச மரமொன்று வீதியில் முறிந்து வீழ்ந்ததில் இன்று முற்பகல் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இதன்போது , ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இன்று காலை அரச மரம் வீதியில் முறிந்து வீழ்ந்துள்ள நிலையில் , இதன் காரணமாக கொழும்பு மற்றும் அவசாவளை நோக்கி பயணிக்கும் ஒழுங்கைகள் இரண்டும் தடைப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் , தற்போதைய நிலையில் அரச மரம் வீதியில் இருந்து அகற்றப்பட்டு போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது , ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இன்று காலை அரச மரம் வீதியில் முறிந்து வீழ்ந்துள்ள நிலையில் , இதன் காரணமாக கொழும்பு மற்றும் அவசாவளை நோக்கி பயணிக்கும் ஒழுங்கைகள் இரண்டும் தடைப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் , தற்போதைய நிலையில் அரச மரம் வீதியில் இருந்து அகற்றப்பட்டு போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.