இலங்கை தேசிய கிரிக்கட் அணிக்கு வீரர்களை இணைத்துக்கொள்வதற்காக தனக்கு கையூட்டல் வழங்க முயற்சித்ததாக விளையாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிபிசி உரையாடலொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
தனக்கு கையூட்டல் வழங்க முற்பட்ட நபர்கள் தொடர்பில் சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையில் விளையாட்டுத் துறை அமைச்சருக்கே கையூட்டல் வழங்க முற்பட்டமை ஊடாக , இலங்கையில் கிரிக்கட் விளையாட்டில் ஏற்பட்டுள்ள ஊழல் நிறைந்த மோசடி நிலையை சுட்டிக்காட்டுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிபிசி உரையாடலொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
தனக்கு கையூட்டல் வழங்க முற்பட்ட நபர்கள் தொடர்பில் சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையில் விளையாட்டுத் துறை அமைச்சருக்கே கையூட்டல் வழங்க முற்பட்டமை ஊடாக , இலங்கையில் கிரிக்கட் விளையாட்டில் ஏற்பட்டுள்ள ஊழல் நிறைந்த மோசடி நிலையை சுட்டிக்காட்டுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.