சுடானில் ஜனாதிபதி ஒமர் அல் பஷீரிற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள் மருத்துவர் ஒருவரும், 16 வயதான மாணவர் ஒருவரும் என வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு மேற்கொண்ட இந்த துப்பாக்கி பிரயோகத்தில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள் மருத்துவர் ஒருவரும், 16 வயதான மாணவர் ஒருவரும் என வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு மேற்கொண்ட இந்த துப்பாக்கி பிரயோகத்தில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.