கொள்ளுபிடி - கோல்பேஸ்கோட் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து தீயினால் எரிந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
காவற்துறை அவசர இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய சடலம் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரங்கல - ஹோகந்தர வடக்கு - அதுருகிரிய பிரதேசத்தினை சேர்ந்த 49 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
காவற்துறை அவசர இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய சடலம் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரங்கல - ஹோகந்தர வடக்கு - அதுருகிரிய பிரதேசத்தினை சேர்ந்த 49 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.