தீக்காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்பு

Sunday, 20 January 2019 - 11:35

%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கொள்ளுபிடி - கோல்பேஸ்கோட் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து தீயினால் எரிந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

காவற்துறை அவசர இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய சடலம் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரங்கல - ஹோகந்தர வடக்கு - அதுருகிரிய பிரதேசத்தினை சேர்ந்த 49 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.