போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய 1984 என்ற தொலைப்பேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
அதேபோல் , போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரமொன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - முல்லியாவலை வித்தியானந்தன் மகா வித்தியாலயத்தில் ஜனாதிபதி தலைமையில் இதன் ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 28ம் திகதி வரை இந்த வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இது நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
அதேபோல் , போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரமொன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - முல்லியாவலை வித்தியானந்தன் மகா வித்தியாலயத்தில் ஜனாதிபதி தலைமையில் இதன் ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 28ம் திகதி வரை இந்த வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.