வரி ஏய்ப்பு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட ரொனால்டோ

Tuesday, 22 January 2019 - 21:01

%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%8F%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தம் மீதான வரி ஏய்ப்பு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டு அதற்கான தண்டனையை ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதன்படி மெட்றிட் நீதிமன்றம் அவருக்கு 18.8மில்லியன் யூரோ அபராதத்தை விதித்துள்ளது.

மேலும் அவருக்கு 23 மாத கால சிறை தண்டனையும் உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும் அவர் அந்த தண்டனையை அனுபவிக்க மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

ரொனால்டோவின் வன்முறையற்ற செயற்பாடு காரணமாக அவருக்கான சிறை தண்டனை நீக்கப்படும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.