வெற்றிக்காக கடும் அர்ப்பணிப்பு

Wednesday, 23 January 2019 - 20:46

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
வோன் - முரளி கிண்ண டெஸ்ட் தொடர் நாளைய தினம் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் பிரிஸ்பேன் நகரில் உள்ள கெபா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இரண்டு போட்டிகள் அடங்கிய இந்த தொடரின் முதலாவது போட்டி பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ளது.

போட்டி தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை அணியின் தலைவர் தினேஸ் சந்திமால், வெற்றிக்காக கடும் அர்ப்பணிப்புக்களை மேற்கொள்ள இலங்கை அணி தயராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.