புத்தளம் - நவத்தேகம – வேலேவெவ பகுதியில் கலா ஓயாவில் நீராடி கொண்டிருந்த இளம் காதல் ஜோடி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
வென்னப்புவ - வைக்கால பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞரும் நாத்தாண்டி பகுதியை சேர்ந்த 17 வயதான யுவதியுமே நேற்றைய தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் தமது பெற்றோர்களுக்கு தெரியாது திருமணம் செய்து கொண்டு உறவினர் வீட்டுக்கு வந்த வேளையே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
வென்னப்புவ - வைக்கால பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞரும் நாத்தாண்டி பகுதியை சேர்ந்த 17 வயதான யுவதியுமே நேற்றைய தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் தமது பெற்றோர்களுக்கு தெரியாது திருமணம் செய்து கொண்டு உறவினர் வீட்டுக்கு வந்த வேளையே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.