தென்னாப்பிரிக்கா மகளீர் அணி வெற்றி

Tuesday, 19 February 2019 - 8:08

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+
இலங்கை மகளீர் அணிக்கும் தென்னாபிரிக்கா மகளீர் அணிக்கும் இடையில் இடம்பெற்ற 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில், தென்னாப்பிரிக்கா மகளீர் அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்றது.

போட்டியில், நாணய சூழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய இலங்கை மகளீர் அணி, 44.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 139 ஓட்டங்களை பெற்றது.

இதனை தொடர்ந்து தமது வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய, தென்னாபிரிக்கா மகளீர் அணி 38.2 ஓவர்கள் நிறைவில், 4 விக்கட்டுக்களை இழந்து 141 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை கடந்தது.