இலங்கை - சீன நல்லுறவை மேலும் வலுவாக்குவது தொடர்பாக கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் ஃபெர்ணாண்டோ மற்றும் சீனாவின் இந்தியாவின் தூதுவர் லோ சாஓஹுய் ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பானது மரியாதை நிமித்தம் இடம்பெற்றது என்று இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் ஃபெர்ணாண்டோ மற்றும் சீனாவின் இந்தியாவின் தூதுவர் லோ சாஓஹுய் ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பானது மரியாதை நிமித்தம் இடம்பெற்றது என்று இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.