மாத்தறையில் 5 குள்ள மனிதர்கள் வயோதிப நபரொருவரை தாக்கியுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
மாத்தறை தொடுபொல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் , அதனை தொடர்ந்து பிரதேசவாசிகள் குறித்த குள்ள மனிதர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
எவ்வாறாயினும் , குள்ள மனிதர்கள் எவரும் சிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் , மாத்தறை காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மாத்தறை தொடுபொல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் , அதனை தொடர்ந்து பிரதேசவாசிகள் குறித்த குள்ள மனிதர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
எவ்வாறாயினும் , குள்ள மனிதர்கள் எவரும் சிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் , மாத்தறை காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.