வயோதிபரை தாக்கிய குள்ள மனிதர்கள் - மாத்தறையில் சம்பவம்! (காணொளி)

Monday, 18 March 2019 - 19:08

%E0%AE%B5%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
மாத்தறையில் 5 குள்ள மனிதர்கள் வயோதிப நபரொருவரை தாக்கியுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

மாத்தறை தொடுபொல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் , அதனை தொடர்ந்து பிரதேசவாசிகள் குறித்த குள்ள மனிதர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

எவ்வாறாயினும் , குள்ள மனிதர்கள் எவரும் சிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் , மாத்தறை காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.