முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரால் வசந்த கரன்னாகொட இன்று மூன்றாவது நாளாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் அவர் அந்த திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இன்று காலை 9 மணியளவில் முன்னாள் கடற்படைத் தளபதியை திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
2008 -2009 ஆண்டுக்காலப்பகுதியில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் அவர் அந்த திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இன்று காலை 9 மணியளவில் முன்னாள் கடற்படைத் தளபதியை திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
2008 -2009 ஆண்டுக்காலப்பகுதியில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.