ரத்கமவில் இரண்டு வர்த்தகர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட எண்மரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
7 காவற்துறை அலுவலர்களும் ஒரு வனவள அலுவலருமாக நேற்று குறித்த எண்மரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் 27ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
7 காவற்துறை அலுவலர்களும் ஒரு வனவள அலுவலருமாக நேற்று குறித்த எண்மரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் 27ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.